”காரைக்கால் பகுதியில் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையில் “லாரா” படத்தை உருவாக்கினோம்.’ தயாரிப்பாளர் எம்.கார்த்திகேசன்
‘நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்’ என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள்.
Read More














