பாலகுமாரனுக்கு அஞ்சலி செலுத்த ஆன்லைனில் மேய்ந்த போது பாலகுமாரன் சொன்னதாக கிடைத்த சேதியிது:
சினிமாவைப் பற்றி எனக்கும் பேச விருப்பம் உண்டு। சினிமாவில் அற்புதமான மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். வியந்திருக்கிறேன். அவர்களின் அன்பில் , அரவணைப்பில் , நட்பில் திளைத்திருக் கிறேன்.
Read More