‘பணமா பாசமா’ பற்றி பேசும் படம் ‘உன்னால் என்னால்’ ரியல் எஸ்டேட் மோசடிகளைப் பற்றிப் பேசி அதன் அநீதிகளைத் தோலுரிக்கிற படமாக உருவாகியுள்ளது, ‘உன்னால் என்னால்’ திரைப்படம்.
ஸ்ரீ ஸ்ரீ கணேஷா கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார். கெளதம் ராஜேந்திரன் வெளியிடுகிறார். சிங்கப்பூர் ரவீந்திர சிம்மன் இயக்க மேற்பார்வையில் ஏ.ஆர். ஜெயகிருஷ்ணா இயக்கியுள்ளார். படத்தின்
Read More