துயரத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்டெடுத்து வரும் இயக்குனர் மாரி செல்வராஜ்
தூத்துக்குடி பெருவெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களை காப்பாற்றிய இயக்குனர் மாரிசெல்வராஜ் குழுவினர் அதோடு நில்லாமல் பாதிக்கபட்ட மக்களுக்கு சரியான நேரத்தில் அரசு தரும் நிவாரணபொருட்களையும் மிகச்சரியாக கொண்டுபோய் சேர்த்துவருகின்றனர். தண்ணீர்
Read More