சென்னை பெருநகர காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த சிறார்களுக்காக ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன்-2’ சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது
சென்னை பெருநகர காவல் துறையில் 112 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் இயங்கிவருகின்றன. மேற்கண்ட காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை சேர்ந்த உறுப்பினர்களை ஊக்கப்படுத்த
Read More