‘குட்டி ஸ்டோரி’ சினிமா விமர்சனம்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கவனிக்கத்தக்க இடத்தை தக்க வைத்திருக்கிற நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் நான்கு (குறும்) படங்கள். சற்றே எக்குத்தப்பான நான்கு காதல் கதைகளின் காம்போ
Read Moreவிமர்சனம்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கவனிக்கத்தக்க இடத்தை தக்க வைத்திருக்கிற நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கும் நான்கு (குறும்) படங்கள். சற்றே எக்குத்தப்பான நான்கு காதல் கதைகளின் காம்போ
Read More‘அந்தாலஜி’ பாணியில் கதைகளை உருவாக்கி, ‘அடடே’ கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்! அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை
Read Moreநட்பைக் கொண்டாடும் கதையம்சம் – ‘களத்தில் சந்திப்போம்.’ தீபாவளி, பொங்கலின்போது அந்த பண்டிகையின் உற்சாகத்தைக் கூடுதலாக்க, குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான படங்களை எதிர்பார்ப்போம். அப்படியான எதிர்பார்ப்புக்கு ஏற்ற
Read Moreசற்றே வித்தியாசமான கதைக்களத்தில் கலகலப்பும் கலங்கடிப்புமான விறுவிறு திரில்லராக ‘ட்ரிப்.’ அந்த அடர்ந்த காட்டுக்குள் நான்கைந்து இளைஞர்களும், இளைஞிகளும் ஜாலியாக ட்ரிப் போகிறார்கள். அவர்கள், மனிதர்களை குரூரமாகக்
Read Moreமேம்பாலப் பணிகளுக்காக ஒரு இடத்தை தோண்டும்போது, மூன்று பேரின் எலும்புக் கூடுகள் கிடைக்கிறது. அவர்கள் யார் என விசாரணையை முடுக்கிவிடுகிற போலீஸுக்கு கிடைக்கிறது அடுக்கடுக்கான ஷாக்! பார்க்கிற
Read Moreஅந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில்
Read Moreபிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படும் பெற்றோர் பற்றிய அதிகாலத்துக் கதை. சற்றே வேறு கோணத்தில் அணுகியிருப்பதில் பெரிதாய் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வைகறை பாலன். அந்த கிராமத்தில் ஏழு பெரியவர்கள்,
Read Moreஅரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் முயற்சி! பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும்
Read Moreமன முதிர்ச்சியற்ற, பழமையில் ஊறிப்போன மனிதர்கள் சூழ்ந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் ‘கருப்பங்காட்டு வலசு.’ அந்த ஊரை நாகரிகத்தில் வளர்ந்த கிராமமாக்க பிள்ளையார் சுழி போடுகிறார்
Read Moreதிகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை. அந்த கிராமத்தில் மாட்டுக் ‘கொம்பு’ மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த
Read More