தமிழ்நாட்டில் விருதுநகர் பகுதிகளில் நடக்கும் கொடூரமான ஒரு நிகழ்வு தான் இந்த தலைக்கூத்தல். வயோதிகத்தால் படுத்த படுக்கையாகி விடும் முதியோரை பார்த்துக்கொள்ள முடியாத சூழலில், அதிகமான இளநீரை கொடுத்து எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிர்ந்த நீரால் ஊற்றி விட, ஜன்னி வந்து அவர்கள் உயிர் பிரிந்து விடும். இந்த நிகழ்வை நேசமும் நெகிழ்வுமான அப்பா-மகன் பாசப்பிணைப்பில் ஒரு தேர்ந்த படைப்பாக திரைக்குத் தந்து இருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். மகனுடன் சேர்ந்து கட்டிடம் கட்டும் போது மாடியில் …
தலைக்கூத்தல் பட விமர்சனம்
