சாகுந்தலம் பட விமர்சனம்
காலம் காலமாய் புராணக் கதைகளுக்கு சினிமாவில் தனியிடம் உண்டு. விஸ்வாமித்திர முனிவரால் மேனகைக்கு பிறகுக்கும் குழந்தை சகுந்தலா, கண்வ மகரிஷியின் மகளாக அவரது ஆசிரமத்தில் வளர்கிறாள். அப்போது
Read Moreவிமர்சனம்
காலம் காலமாய் புராணக் கதைகளுக்கு சினிமாவில் தனியிடம் உண்டு. விஸ்வாமித்திர முனிவரால் மேனகைக்கு பிறகுக்கும் குழந்தை சகுந்தலா, கண்வ மகரிஷியின் மகளாக அவரது ஆசிரமத்தில் வளர்கிறாள். அப்போது
Read Moreநடுத்தர குடும்பம். நோயாளி அப்பா, உருப்படாத அண்ணன். பேசமுடியாத அக்கா, அப்பாவி அம்மா என அந்த குடும்பத்தின் நான்கு பேருக்கமான நம்பிக்கை நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். வரதட்சணையாக
Read Moreமாஸ்டர் மகேந்திரன் முகம் தெரியாத பெண் ஒருவரை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் காதலி காணாமல் போக, தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். கடைசியில் காதலி இருக்கும் ஊரை கண்டு
Read Moreஅன்பான பெற்றோர், காதலில் கிடைத்த தேவதை மனைவி என மகிழ்ச்சியாக வாழும் ருத்ரனின் குடும்பத்தில் அப்பாவின் நண்பர் செய்த நம்பிக்கை துரோகத்தால் பெரிய கடன் வந்து அதிர்ச்சியூட்டுகிறது.
Read Moreஎழுத்தாளர் இமையத்தின் ‘பெத்தவன்’ கதை மு.களஞ்சியம் இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது. சாதி மறுப்பு காதல் திருமணம் செய்பவர்களை கொலை செய்கிறது, ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் குழு.
Read Moreநாயகன் அகில் சந்தோஷூக்கு சிறு வயது முதலே ஏற்பட்ட பைக் ரேஸ் மோகம், பைக் ரேசர் ஆசை வரை போகிறது. ஆனால் குடும்பத்தில் போதிய ஆதரவு இல்லை.
Read Moreபன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் மலைப்பகுதிகளில் உள்ள கனிம வளங்களை அரசின் துணையுடன் தங்கள் வசப்படுத்த நினைக்க, அதற்கு தடையாக இருக்கிறது ‘மக்கள் படை’ என்ற பெயரில்
Read More2017-ல் சிவராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தை சிற்சில மாற்றங்களுடன் தமிழுக்கு தந்திருக்கிறார்கள். கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டு அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள்
Read Moreவிருதுநகர் மாவட்ட நகராட்சியை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தங்கள் வசம் வைத்திருக்கிறது பெரியவர் சரத் லோகிததாஸ் குடும்பம். ஆனால் மாநிலத்தை ஆளும் கட்சி இந்த மாவட்டத்தின்
Read Moreகாவல் நிலையத்தில் போலீஸ்காரர் ஒருவருக்கும் அங்கு கையெழுத்துப் போட வரும் நபருக்கும் எப்போதும் ஆகவே ஆகாது. இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் ஒரு பிணம் கிடப்பதாக காவல்
Read More