கபடதாரி சினிமா விமர்சனம்
மேம்பாலப் பணிகளுக்காக ஒரு இடத்தை தோண்டும்போது, மூன்று பேரின் எலும்புக் கூடுகள் கிடைக்கிறது. அவர்கள் யார் என விசாரணையை முடுக்கிவிடுகிற போலீஸுக்கு கிடைக்கிறது அடுக்கடுக்கான ஷாக்! பார்க்கிற
Read Moreவிமர்சனம்
மேம்பாலப் பணிகளுக்காக ஒரு இடத்தை தோண்டும்போது, மூன்று பேரின் எலும்புக் கூடுகள் கிடைக்கிறது. அவர்கள் யார் என விசாரணையை முடுக்கிவிடுகிற போலீஸுக்கு கிடைக்கிறது அடுக்கடுக்கான ஷாக்! பார்க்கிற
Read Moreஅந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில்
Read Moreபிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படும் பெற்றோர் பற்றிய அதிகாலத்துக் கதை. சற்றே வேறு கோணத்தில் அணுகியிருப்பதில் பெரிதாய் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் வைகறை பாலன். அந்த கிராமத்தில் ஏழு பெரியவர்கள்,
Read Moreஅரசாங்கத்தின் கொடூர முகத்தினை தோலுரிக்கும் முயற்சி! பசுமை, பசுமை, பசுமை… திரும்பிய பக்கமெல்லாம் பசுமை படர்ந்த தேனி மாவட்டத்தின் மலைக் கிராமம். காதலறும்பிய இளவட்டங்கள் வேலுவும் பூங்கொடியும்
Read Moreமன முதிர்ச்சியற்ற, பழமையில் ஊறிப்போன மனிதர்கள் சூழ்ந்த அடிப்படை வசதிகள் இல்லாத கிராமம் ‘கருப்பங்காட்டு வலசு.’ அந்த ஊரை நாகரிகத்தில் வளர்ந்த கிராமமாக்க பிள்ளையார் சுழி போடுகிறார்
Read Moreதிகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை. அந்த கிராமத்தில் மாட்டுக் ‘கொம்பு’ மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த
Read Moreசெல்போன் திருட்டு மூன்று இளைஞர்கள் வாழ்க்கையை செல்லாக் காசாக்கும் கதை. அன்பு மயில்சாமி, சென்றாயன், யாசர் மூன்று பேருக்கும் பிழைப்பு செல்போன் திருடுவது. அவர்கள் கைக்கு ஒரு
Read Moreசந்தானத்தின் அப்பா சிறிய முதலீட்டில் சொந்தத் தொழிலாக பிஸ்கட் கம்பெனி நடத்தி வருமானம் பார்த்து வருகிறார். தொழிலை விரிவுபடுத்தி அதை தன் மகனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது
Read Moreகொலைக் ‘கஞ்சா’ த ஒரு இளைஞனை துப்பறிந்து துரத்திப் பிடிக்கிறது போலீஸ். விசாரித்தால், அவன் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி, தீரா வியாதிக்காரனாகி, சைக்கோவாகி, தன் வியாதியை மற்றவர்களுக்கு
Read Moreஏழை எளியோர் பஸ்ஸில் போகலாம், டிரெய்னில் போகலாம். விமானத்தில் போக முடியுமா? முடியும் என சாதித்துக் காட்ட ஹீரோ எடுக்கும் முயற்சிகளின் ‘பறபற’ப்பான எபிசோடுகளே ‘சூரரைப் போற்று.’
Read More